பால் தரையில் கொட்டி

img

பால் தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆதனுர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.